- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
காஷ்மீர் என்கவுண்ட்டர்: லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி சரண்

x
தினத்தந்தி 25 Jun 2021 1:00 PM GMT (Updated: 2021-06-25T18:30:09+05:30)


காஷ்மீரில் நடந்த என்கவுண்ட்டரில் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதி துப்பாக்கியை ஒப்படைத்து சரண் அடைந்துள்ளார்.
சோபியான்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இன்று கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.
நீண்டநேரம் நடந்த இந்த தாக்குதலில் ஒரு பயங்கரவாதியை வீரர்கள் சுட்டு கொன்றனர். இந்நிலையில், லஷ்கர் இ தொய்பா என்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கத்தின் பயங்கரவாதி தன்னிடம் இருந்த ஏ.கே. 56 ரக துப்பாக்கியை வீரர்களிடம் ஒப்படைத்து விட்டு சரண் அடைந்துள்ளார்.
எனினும் தொடர்ந்து பயங்கரவாதிகளை தேடும் பணி நடந்து வருகிறது என காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire