- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜி.எஸ்.டி. தீர்ப்பாயம் அமைக்க உத்தரவிட வேண்டும்; சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு

x
தினத்தந்தி 22 July 2021 6:45 PM GMT (Updated: 2021-07-23T00:15:39+05:30)


வக்கீல் அமித் சஹானி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
ஜி.எஸ்.டி. மசோதா நாடாளுமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. ஜி.எஸ்.டி. சட்டம் கடந்த ஜூலை 2017, ஜூலை 1-ம் தேதி தொடங்கி அமலுக்கு வந்தது. ஜி.எஸ்.டி. சட்டத்தின் படி, ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தை உருவாக்க வேண்டும். ஆனால் ஜி.எஸ்.டி. சட்டம் அமலாகி 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை தீர்ப்பாயம் உருவாக்கப்படவில்லை. இதுபோன்ற தீர்ப்பாயங்கள் உருவாக்கப்படாததால், வழக்கு தொடுப்பவர்களுக்கு உரிய நேரத்தில் நீதி கிடைப்பதில்லை. இதனால் நாடு முழுவதும் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன. மேலும் ஜி.எஸ்.டி. தொடர்பான மேல்முறையீடு மனுக்களும் ஏராளமாக நிலுவையில் உள்ளன.
இந்த விவகாரம் தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்திடமும், ஜி.எஸ்.டி. கவுன்சிலிடமும் கோரிக்கை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, ஜி.எஸ்.டி. தீர்ப்பாயத்தை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire