- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்கப்படும்: மத்திய அரசு

x
தினத்தந்தி 3 Aug 2021 2:30 PM GMT (Updated: 2021-08-03T20:00:31+05:30)


கோவிஷீல்டு உற்பத்தி திறன் 120 மில்லியனாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்கப்பட திட்டமிடப்படுள்ளதாக மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த பதிவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மண்டவியா கேள்வி ஒன்றிற்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:-
உற்பத்தியாளர்கள் தெரிவித்த தகவலின் படி கோவிஷீல்டு தடுப்பூசியின் மாதாந்திர உற்பத்தி திறன் 110 மில்லியன் டோசில் இருந்து 120 மில்லியன் டோஸ்களாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியின் உற்பத்தி திறன் 25 மில்லியன் டோசில் இருந்து 58 மில்லியன் டோசில் இருந்து அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire