- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்திய ஆக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது - ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக்

x
தினத்தந்தி 5 Aug 2021 8:45 AM GMT (Updated: 2021-08-05T14:15:53+05:30)


இந்திய ஆக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது என்று ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் கூறினார்.
புவனேஷ்வர்,
டோக்கியோ ஒலிம்பிக் ஆக்கிப்போட்டியில் வெண்கலம் வென்று சாதித்த இந்திய ஆடவர் ஆக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஒடிசா முதல்-மந்தி நவீன் பட்நாயக் இந்திய ஆண்கள் ஆக்கி அணியிடம் வீடியோ கால் மூலம் பேசினார். அப்போது ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதற்கு வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பிறகு அவர் கூறுகையில்,
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் சாதனையால் நாடு முழுவதும் பெருமை கொள்கிறது. கடந்த சில நாட்களில், ஆக்கி உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியரையும் ஒன்றிணைத்துள்ளது. இந்திய அணியின் இந்த செயல்திறன் பலரை ஊக்குவிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire