- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்திய எல்லையில் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ காத்திருப்பு ராணுவ அதிகாரி தகவல்

x
தினத்தந்தி 6 Aug 2021 2:21 AM GMT (Updated: 2021-08-06T07:51:32+05:30)


பாகிஸ்தான் ஏவுதளங்களில் இருந்து சுமார் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதை ராணுவம் கவனித்து வருகிறது
ஸ்ரீநகர்,
புல்வாமா தாக்குதலுக்கு பிறகு இந்தியா பாகிஸ்தானுடனான நட்புறவிலிருந்து விலகி அழுத்தம் கொடுத்து வந்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாடுகளும் தீவிர போர்நிறுத்த ஒப்பந்தம் செய்து கொண்டன.
இந்த நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் இருந்தபோதும் காஷ்மீர் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஊடுருவ தயார் நிலையில் பயங்கரவாதிகள் பாகிஸ்தான் எல்லையில் தயாராக இருப்பதாக இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“பாகிஸ்தான் ஏவுதளங்களில் இருந்து சுமார் 140 பயங்கரவாதிகள் ஊடுருவ தயாராக இருப்பதை ராணுவம் கவனித்து வருகிறது. அவர்கள் எப்போது வேண்டுமானாலும் காஷ்மீருக்குள் ஊடுருவலாம். பயங்கர தாக்குதலை நடத்த பயங்கரவாதிகள் உயரமான குகைப் பகுதிகளில் பதுங்கியிருக்கிறார்கள்.
அவர்கள் காஷ்மீர் மண்ணின் மக்களையும் வன்முறைக்கு தூண்டி வருகிறார்கள்” என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire