- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
3-வது பிரிக்ஸ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரம்

x
தினத்தந்தி 6 Aug 2021 6:06 PM GMT (Updated: 2021-08-06T23:36:39+05:30)


3-வது பிரிக்ஸ் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
புதுடெல்லி,
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாடு, இந்தியா சார்பில் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது. இதில், ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்பட பிரிக்ஸ் நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
கிழக்கு லடாக் பகுதியில், இந்தியா-சீனா இடையே மோதல் போக்கு அதிகரித்த நிலையில், முதல்முறையாக இந்திய பிரதமரும் சீன அதிபரும் காணொலி மாநாட்டில் ஒன்றாக பங்கேற்க உள்ளனர். இதில், கொரோனா தடுப்பு, பொருளாதார விவகாரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
முன்னதாக வரும் 24-ம் தேதி பிரிக்ஸ் நாடுகளின், தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் மாநாடும், 27-ம் தேதி வேளாண் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர்களின் மாநாடும் நடைபெறும், என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக, கடந்தாண்டும் பிரிக்ஸ் மாநாடு காணொலியில், ரஷ்யா தலைமையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire