- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ராஜஸ்தானில் வெள்ள பாதிப்புகளை படகில் சென்று பார்வையிட்ட மக்களவை சபாநாயகர்

x
தினத்தந்தி 7 Aug 2021 10:52 AM GMT


ராஜஸ்தானில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை படகில் சென்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பார்வையிட்டு உள்ளார்.
புதுடெல்லி,
வடமாநிலங்களில் பரவலாக பருவமழை பெய்து வருகிறது. இவற்றில் ராஜஸ்தானில் கனமழையால் பல்வேறு நகரங்கள் வெள்ள நீரில் மிதக்கின்றன. மக்கள் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பு நிறைந்த பகுதிகளுக்கு தஞ்சம் புகுந்துள்ளனர்.
இந்நிலையில், கோட்டா-பண்டி தொகுதியின் எம்.பி.யான மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கோட்டா மாவட்டத்தின் சங்கோடு நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை காற்று நிரப்பப்பட்ட படகு ஒன்றில் சென்று பார்வையிட்டார்.
இதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, வெள்ளம் பேரிழப்புகளை ஏற்படுத்தி உள்ளது. நிலைமை கடுமையாக உள்ளது. ஹதோதி நகரில் பயிர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உள்ளன என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire