- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
இந்தியாவுக்குள் நுழைய முயன்ற வங்காளதேசத்தை சேர்ந்த 10 பேர் கைது

x
தினத்தந்தி 7 Aug 2021 7:23 PM GMT (Updated: 2021-08-08T00:53:16+05:30)


வங்காளதேசத்தில் இருந்து ஒரு சிலர் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்துக்குள் நுழைய முயன்றனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காள மாநிலத்தில் வங்காளதேச நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள மாவட்டம் கூச்பேஹார். இங்குள்ள சப்ரி எல்லை சோதனைச்சாவடி அருகே நேற்று காலை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வங்காளதேசத்தில் இருந்து ஒரு சிலர் எல்லையை தாண்டி சட்டவிரோதமாக மேற்கு வங்காளத்துக்குள் நுழைய முயன்றனர்.
இதனை கவனித்த எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து கைது செய்தனர். ஒரு ஆண், 4 பெண்கள் மற்றும் 5 சிறுவர்கள் என மொத்தம் 10 பேரை எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்தனர்.
இவர்கள் 10 பேரும் வங்காளதேசத்தின் குருகிராம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதும் சிறுவர்களை தவிர மற்ற 5 பேரும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் என்பதும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire