- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மத்திய உள்துறை செயலாளருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு

x
தினத்தந்தி 13 Aug 2021 12:26 AM GMT (Updated: 2021-08-13T05:56:47+05:30)


மத்திய உள்துறை செயலாளர் அஜய்குமார் பல்லாவிற்கு மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
மத்திய உள்துறை செயலாளராக இருப்பவர் அஜய்குமார் பல்லா. அடுத்தவாரம் இவர் ஓய்வுபெற உள்ள நிலையில் மேலும் ஓராண்டு பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பணியாளர் அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘மத்திய உள்துறை செயலாளராக இருக்கும் அஜய்குமார் பல்லா வருகிற 22-ந்தேதி ஓய்வு பெற இருந்தார். இந்தநிலையில் அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு வழங்க மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்துள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது.
அசாம்-மேகாலயா பிரிவு ஐ.ஏ.எஸ். அதிகாரியான அஜய்குமார் பல்லா, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் உள்துறை செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது பதவிக்காலம் கடந்த ஆண்டு (2020) முடிவடைந்த நிலையில், அப்போதும் பணி நீட்டிப்பு அளிக்கப்பட்டது நினைவுகூரத்தக்கது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire