- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பு- மும்பையில் முதல் முறையாக பெண் உயிரிழப்பு

x
தினத்தந்தி 13 Aug 2021 5:58 AM GMT (Updated: 2021-08-13T11:28:58+05:30)


மும்பையில் 63 வயதான பெண்மணி ஜூலை 27-ம் தேதி டெல்டா பிளஸ் வைரசுக்கு பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
மும்பை,
டெல்டா பிளஸ் தொற்று பாதிப்பு இந்தியாவில் பரவியுள்ளது. டெல்டா பிளஸ் வகை கவலையளிக்கும் கொரோனா வகை என்று மத்திய அரசு ஏற்கெனவே கூறியுள்ளது. இந்த நிலையில், மும்பையில் முதல் முறையாக டெல்டா பிளஸ் வைரஸ் உயிரை காவு வாங்கியுள்ளது.
மும்பையில் 63 வயதுடைய பெண்மணி ஜூலை 27ம் தேதி டெல்டா பிளஸ் வைரசுக்கு பலியானதாக மும்பை நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த 63 வயது பெண் இரண்டு தவணை தடுப்பூசிகளையும் போட்டுக் கொண்டவர், எங்கும் பயணமும் மேற்கொள்ளவில்லை.
ஆனால் இவருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்துள்ளது. கடந்த ஜூலை 21ம் தேதி கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. ஜூலை 27-ம் தேதி மரணமடைந்தார்.இவரது வைரஸ் மாதிரிகளின் மரபணு வரிசையை இப்போதுதான் மும்பை மாநகராட்சி பெற்றது, அதில் டெல்டா பிளஸ் மாறுபாடு வைரசே இவரது மரணத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire