- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து சாமி தரிசனம்

x
தினத்தந்தி 13 Aug 2021 8:16 AM GMT (Updated: 2021-08-13T13:46:18+05:30)


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து இன்று சாமி தரிசனம் செய்தார்.
திருமலை,
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் பிரிவில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து வெண்கலம் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தார். ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார். ஒலிம்பிக்கில் முத்திரை பதித்து விட்டு நாடு திரும்பிய பி.வி.சிந்துவுக்கு வாழ்த்துக்களும், பரிசுகளும் குவிந்தன.
இந்த நிலையில் பி.வி.சிந்து சாமி தரிசனம் செய்வதற்காக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு இன்று வந்தார். பி.வி.சிந்துவுடன் அவரது தாய் விஜயா, தந்தை ரமணா வந்தனர். இதைத் தொடர்ந்து ஏழுமலையான் கோவிலில் பி.வி.சிந்து தனது குடும்பத்தினருடன் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.
பின்னர் வெளியில் வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மாநில அரசின் ஆதரவுடன், இளைஞர்களுக்காக விசாகப்பட்டினத்தில் ஒரு பயிற்சி அகாடமியை விரைவில் தொடங்க உள்ளேன். பல இளைஞர்கள் சரியான ஊக்கம் இல்லாததால் விளையாட்டுகளில் பின்தங்கி உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire