காஷ்மீரில் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல்
தினத்தந்தி 13 Aug 2021 11:36 PM GMT
Text Sizeகாஷ்மீரில் அதிக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை ராணுவம் மற்றும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
தோடா,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் சரோலா வன பகுதியில் போலீசார் மற்றும் இந்திய ராணுவம் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டையில் திக அளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
அவற்றில், சீன ரக பிஸ்டல் ஒன்று, 2 நாட்டு கைத்துப்பாக்கிகள், 5 சீன எறிகுண்டுகள் மற்றும் வெடிபொருட்கள் உள்ளிட்டவை அடங்கும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire