- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
75 ஆவது சுதந்திர தின விழா: வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி

x
தினத்தந்தி 15 Aug 2021 2:30 PM GMT (Updated: 2021-08-15T20:00:51+05:30)


75 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய நடனங்களுடன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுடெல்லி,
பஞ்சாப் மாநிலம் அட்டாரியில் இந்தியா -பாகிஸ்தான் எல்லையில் வாகா நுழைவு வாயில் அமைந்துள்ளது. இது இருநாடுகளுக்கு இடையிலான நல்லிணக்கம் மற்றும் போக்குவரத்து தொடர்பு ஏற்படுத்தும் முக்கிய நுழைவு வாயிலாக திகழ்கிறது.
இந்நிலையில் இன்று 75-வது சுதந்திரதினத்தையொட்டி வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்றது. வாகா எல்லையில் கொடி இறக்க நிகழ்ச்சி நடைபெற்ற போது பாரம்பரிய நடனங்களுடன் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் மிடுக்கான நடை நடந்து தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire