கிருஷ்ண ஜெயந்தி: பெங்களூருவில் வரும் 30ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவு
தினத்தந்தி 28 Aug 2021 3:26 AM GMT (Updated: 28 Aug 2021 3:26 AM GMT)
Text Sizeகர்நாடகாவின் பெங்களூரு நகரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ந்தேதி இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவின் பெங்களூரு நகர நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தியில், நகரில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 30ந்தேதி (திங்கட்கிழமை) இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire