- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடு: பெங்களூருவில் பஜ்ரங்க் தள அமைப்பு ஆர்ப்பாட்டம்

x
தினத்தந்தி 9 Sep 2021 10:05 AM GMT (Updated: 2021-09-09T15:35:35+05:30)


விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பெங்களூருவில் பஜ்ரங்க் தள அமைப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பெங்களூரு,
விநாயகர் சதுர்த்தி விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த விழாவை பொது இடங்களில் நடத்த பல மாநிலங்கள் தடை விதித்து வருகின்றன.
இந்தநிலையில் கர்நாடக அரசு 4 அடி உயர சிலைகளை மட்டுமே வைக்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது.
இதனை எதிர்த்து பஜ்ரங்க் தள அமைப்பு பெங்களூருவில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டங்களுக்கான கட்டுப்பாடுகளை எதிர்த்து பிபிஎம்பி அலுவலகத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஒவ்வொரு வார்டிலும் ஒரு விநாயகர் சிலை வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது தவறு என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்ப்பாளர் ஒருவர் கூறினார்.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire