- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மராட்டியத்தில் நிலச்சரிவு; கணவரால் சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்ட பெண் உயிரிழப்பு

x
தினத்தந்தி 9 Sep 2021 9:20 PM GMT (Updated: 2021-09-10T02:50:12+05:30)


மராட்டியத்தில் நிலச்சரிவால் வாகன போக்குவரத்து தடைப்பட்டு சிகிச்சைக்கு சென்ற பெண் உயிரிழந்து உள்ளார்.
நந்தர்பார்,
மராட்டியத்தின் நந்தர்பார் மாவட்டத்தில் சந்த்சைலி நந்தர்பார் பகுதியில் கனமழை பெய்ததில் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால், நடைபாதை ஒன்றை தவிர பிற பகுதிகளில் தடை ஏற்பட்டது.
இந்த நிலையில், மாவட்ட சப் டிவிசினல் மாஜிஸ்திரேட் மகேஷ் பாட்டீல் கூறும்போது, நிலச்சரிவு ஏற்பட்ட சூழலில், நோய் பாதிப்பு ஏற்பட்ட தனது மனைவியை கணவர் ஒருவர் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அவர் சென்ற ஆம்புலன்ஸ் வாகனம் நிலச்சரிவால் சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு செல்ல முடியவில்லை. இதில், அந்த பெண் உயிரிழந்து உள்ளார் என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire