- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மராட்டியத்தில் புதிதாக 3,075 பேருக்கு கொரோனா

x
தினத்தந்தி 11 Sep 2021 4:07 PM GMT (Updated: 2021-09-11T21:37:26+05:30)


மராட்டியத்தில் 3,075 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் இன்று புதிதாக 3 ஆயிரத்து 075 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதே நேரத்தில் 3 ஆயிரத்து 056 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தனர்.
மாநிலத்தில் இதுவரை 64 லட்சத்து 87 ஆயிரத்து 25 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 63 லட்சத்து 02 ஆயிரத்து 816 பேர் குணமடைந்தனர். தற்போது மாநிலத்தில் 16 ஆயிரத்து 672 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாநிலத்தில் மேலும் 35 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை தொற்றுக்கு 1 லட்சத்து 49 ஆயிரத்து 796 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 64,94,254 ஆக அதிகரித்துள்ளது.
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire