கனமழை எச்சரிக்கை: மேற்கு வங்காளத்தில் அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து
தினத்தந்தி 25 Sep 2021 11:26 AM GMT (Updated: 25 Sep 2021 11:26 AM GMT)
Text Sizeமேற்கு வங்காளத்தில் கனமழை எச்சரிக்கையை அடுத்து அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு உள்ளது.
கொல்கத்தா,
மேற்கு வங்காள அரசு வெளியிட்டு உள்ள செய்தியில், வங்காள விரிகுடாவில் ஏற்பட்டு உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலையை முன்னிட்டு கனமழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
இதனையடுத்து, அனைத்து அரசு ஊழியர்களின் விடுமுறையும் வருகிற அக்டோபர் 5ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது என அறிவித்து உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire