ஆந்திர பிரதேசம்: 1,710 கிலோ போதை பொருள் பறிமுதல்
தினத்தந்தி 5 Oct 2021 11:16 PM GMT (Updated: 5 Oct 2021 11:16 PM GMT)
Text Sizeஆந்திர பிரதேசத்தில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
விசாகப்பட்டினம்,
ஆந்திர பிரதேசத்தின் விசாகப்பட்டினம் நகரில் சிந்தப்பள்ளி மண்டல் பகுதியில் லொத்துகெடா கிராமத்தில் 1,710 கிலோ எடை கொண்ட போதை பொருளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்புடைய ஒடிசாவை சேர்ந்த 2 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஒடிசாவை சேர்ந்த மற்றொரு நபரும் கைது செய்யப்படுவார் என போலீசார் கூறியுள்ளனர். இதுபற்றி வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire