உத்தர பிரதேசத்தில் பேருந்து, லாரி மோதல்; 5 பேர் உயிரிழப்பு
தினத்தந்தி 7 Oct 2021 3:27 AM GMT (Updated: 7 Oct 2021 3:27 AM GMT)
Text Sizeஉத்தர பிரதேசத்தில் பேருந்து மற்றும் லாரி மோதி கொண்டதில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர்.
பாரபங்கி,
உத்தர பிரதேசத்தின் பாரபங்கி நகரில் பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டு இருந்துள்ளது. இந்த நிலையில், பேருந்து மற்றும் லாரி ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்து உள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார், விபத்தில் காயமடைந்த நபர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire