கோவாவில் 9-12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி
தினத்தந்தி 15 Oct 2021 3:27 PM GMT (Updated: 15 Oct 2021 3:27 PM GMT)
Text Sizeகோவாவில் வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது.
பனாஜி,
கோவா கல்வி இயக்குனர் பூஷண் சவாய்கர் இன்று கூறும்போது, நிபுணர் குழுவுடனான ஆலோசனைக்கு பின்பு பள்ளிகளை மீண்டும் திறப்பது என முடிவானது.
இதன்படி, வருகிற 18ந்தேதியில் இருந்து 9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி அளித்து உள்ளது என கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire