காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்


காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 16 Oct 2021 4:40 PM GMT (Updated: 16 Oct 2021 4:40 PM GMT)

காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

ஜம்மு,


காஷ்மீரில் போலீசாரை படுகொலை செய்த உமர் முஷ்டாக் காண்டே என்ற லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி பாம்பூர் பகுதியில் திராங்பல் என்ற இடத்தில் சுட்டு கொல்லப்பட்டார்.  அவர் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தீவிரமுடன் செயல்பட்டு வந்துள்ளார்.  அவரிடம் இருந்து ஏ.கே.-47 உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.  இதுதவிர, குர்ஷீத் தார் என்ற மற்றொரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.


Next Story