காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல்
தினத்தந்தி 16 Oct 2021 4:40 PM GMT (Updated: 16 Oct 2021 4:40 PM GMT)
Text Sizeகாஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்ட பயங்கரவாதியிடம் இருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
ஜம்மு,
காஷ்மீரில் போலீசாரை படுகொலை செய்த உமர் முஷ்டாக் காண்டே என்ற லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் பயங்கரவாதி பாம்பூர் பகுதியில் திராங்பல் என்ற இடத்தில் சுட்டு கொல்லப்பட்டார். அவர் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தீவிரமுடன் செயல்பட்டு வந்துள்ளார். அவரிடம் இருந்து ஏ.கே.-47 உள்பட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதவிர, குர்ஷீத் தார் என்ற மற்றொரு பயங்கரவாதியும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire