ராஜஸ்தானில் தேர்வு; இன்டெர்நெட்டுக்கு தடை
தினத்தந்தி 22 Oct 2021 10:32 PM GMT (Updated: 22 Oct 2021 10:32 PM GMT)
Text Sizeராஜஸ்தானில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும், நாளையும் இன்டெர்நெட்டுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தானில் பிகானீர் மாவட்டத்தில் நடைபெற உள்ள தேர்வை முன்னிட்டு இன்றும், நாளையும் காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை இன்டெர்நெட் சேவைக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது என மண்டல ஆணையாளர் பி.எல். மெஹ்ரா கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire