கொல்கத்தா ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள், பணம் பறிமுதல்
தினத்தந்தி 23 Oct 2021 5:08 PM GMT (Updated: 23 Oct 2021 5:08 PM GMT)
Text Sizeகொல்கத்தா சுங்க துறை ரூ.3.23 கோடி மதிப்பிலான தங்க கட்டிகள் மற்றும் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில், கொல்கத்தா சுங்க துறையினர் இன்று அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். அதில், தலா 116 கிராம் எடை கொண்ட 40 தங்க கட்டிகள் மற்றும் 93 லட்சம் மதிப்பிலான பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3.23 கோடி என மதிப்பிடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire