- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- Icon
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
மகனின் காதலியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த தந்தை

x
தினத்தந்தி 10 Nov 2021 7:41 AM GMT (Updated: 2021-11-10T13:11:30+05:30)


சிறுமியை ஏமாற்றி கற்பழித்த காதலனின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சிக்கமகளூர்,
கர்நாடக மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் என் ஆர் பளரா தாலுகா பாலேஹொன்னூர் பகுதியை சேர்ந்த வயது சந்திரப்பா (50). அவரது 22 வயது மகன் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து வந்தார். இந்த நிலையில் 15 வயது சிறுமி 2 நாட்களுக்கு முன் சந்திரப்பா வீட்டுக்கு சென்று காதலன் எங்கே என கேட்டுள்ளார்.
சந்திரப்பா வோ மகன் வெளியே சென்று விட்டதாகவும் அவன் வரும் வரை இங்கே வீட்டிலேயே தங்கவும் எனக் கூறியுள்ளார். இதனை நம்பி இரண்டு நாட்கள் வீட்டிலிருந்த சிறுமியை பல்வேறு ஆசை வார்த்தை கூறி சந்திரப்பா பாலியல் பலாத்காரம் செய்து உள்ளார்.
இது குறித்து சிறுமியும் பெற்றோர்களும் பாலேஹொன்னூர் போலீசில் புகார் அளித்ததின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்திரப்பாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire