அசாமில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்; முதல்-மந்திரி
தினத்தந்தி 23 Nov 2021 4:05 PM GMT (Updated: 23 Nov 2021 4:05 PM GMT)
Text Sizeஅசாமில் போலீஸ் துறையில் ஒரு வாரத்தில் 6 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என முதல்-மந்திரி பிஸ்வா கூறியுள்ளார்.
கவுகாத்தி,
அசாம் முதல்-மந்திரி ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, இன்னும் ஒரு வாரத்தில் அசாம் அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிடும்.
அதன்படி, அசாமில் போலீஸ் துறையில் காலியாக உள்ள 6 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கூறியுள்ளார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire