கேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை
தினத்தந்தி 25 Nov 2021 5:48 PM GMT (Updated: 25 Nov 2021 5:48 PM GMT)
Text Sizeகேரளாவில் 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
தெற்கு அந்தமான் கடலில் வருகிற 29ந்தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, அடுத்த 48 மணிநேரத்தில் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதேபோன்று, கேரளாவில் ஆலப்புழா, எர்ணாகுளம், திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம் மற்றும் வயநாடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire