தெலுங்கானாவில் 45 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி


தெலுங்கானாவில் 45 மாணவர்கள், ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 29 Nov 2021 8:11 PM GMT (Updated: 29 Nov 2021 8:11 PM GMT)

தெலுங்கானாவில் ஒரே பள்ளியை சேர்ந்த 45 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.


சங்காரெட்டி,

தெலுங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் மகாத்மா ஜோதிபா புலே பள்ளியில் படித்து வரும் 45 மாணவர்கள் மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  மொத்தம் 3,535 பேர் சிகிச்சையில் உள்ளனர் என சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.


Next Story