- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- Icon
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பலத்த காற்று, மழையால் குஜராத் கடலில் படகுகள் கவிழ்ந்தன; மீனவர்களை காணவில்லை

x
தினத்தந்தி 2 Dec 2021 9:23 PM GMT (Updated: 2021-12-03T02:53:45+05:30)


காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடந்த ஓரிரு நாட்களாக குஜராத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
ஆமதாபாத்,
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக, கடந்த ஓரிரு நாட்களாக குஜராத்தில் பலத்த மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், நேற்று குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டத்தில் கடலோரத்தில் படகு துறையில் கட்டி வைக்கப்பட்டிருந்த 5 படகுகள் பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் கடலில் கவிழ்ந்தன. அதுபோல், கடலில் மீன் பிடிக்க சென்ற சில படகுகளும் கடல் கொந்தளிப்பால் கவிழ்ந்தன. மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கரை திரும்பவில்லை. அவர்களை கடலோர காவல் படையும், போலீசாரும் இணைந்து தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire