தெலுங்கானாவில் மருத்துவ கல்லூரியின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி
தினத்தந்தி 6 Dec 2021 12:27 PM GMT (Updated: 6 Dec 2021 12:27 PM GMT)
Text Sizeதெலுங்கானாவில் மருத்துவ கல்லூரி ஒன்றின் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கரீம்நகர்,
தெலுங்கானாவில் கொரோனா பாதிப்புகளில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 6,69,157 ஆக உள்ளது. இதுவரை 3,999 பேர் உயிரிழந்து உள்ளனர். 3,787 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தெலுங்கானாவின் கரீம்நகரில் பொம்மக்கல் கிராமத்தில் உள்ள சல்மேடா ஆனந்த் ராவ் மருத்துவ அறிவியல் மையத்தில் 43 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire