ராஜஸ்தானில் ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு
ராஜஸ்தானில் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது.
ஜெய்பூர்,
ராஜஸ்தானில் இன்று ஒரே நாளில் 23 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 69- ஆக உயர்ந்துள்ளது.
அஜ்மீரில் 10 பேருக்கும், ஜெய்பூரில் 9, பைல்வரா 2, ஆஜ்மீர் மற்றும் அல்வாரில் தலா ஒருவருக்கும் ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 3 பேர் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். 11 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு எப்படி ஏற்பட்டது எனத்தெரியவில்லை.
Related Tags :
Next Story