- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை; மத்திய அரசு

x
தினத்தந்தி 7 Jan 2022 4:28 PM GMT (Updated: 2022-01-07T21:58:37+05:30)


பூஸ்டர் டோஸ் போட்டு கொள்பவர்கள் புதிதாக பதிவு செய்ய தேவையில்லை என மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் போடும் பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், கூடுதலாக பூஸ்டர் டோஸ் அல்லது முன்னெச்சரிக்கை டோஸ் போடுவது பற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், பூஸ்டர் டோசுக்கு புதிதாக பதிவு செய்ய தேவையில்லை.
2 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்டவர்கள் நேரடியாக கொரோனா தடுப்பூசி மையத்திற்கு சென்று தடுப்பூசி போட்டு கொள்ளலாம். தடுப்பூசிக்கான காலஅட்டவணை நாளை வெளியிடப்படும்.
ஆன்லைன் வழியே பதிவு செய்வதற்கான வசதி நாளை மாலை தொடங்கும். நேரடியாக மையத்திலேயே பதிவு செய்து கொள்ளும் முறை வருகிற 10ந்தேதி தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire