- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- ஐபிஎல் 2022
- விளையாட்டு
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- ஸ்பெஷல்ஸ்
- டி20 உலகக் கோப்பை
- தேர்தல் முடிவுகள் - 2021
- டோக்கியோ ஒலிம்பிக்ஸ்
- இந்தியா vs இங்கிலாந்து
- தமிழ்நாடு பிரிமீயர் லீக்
- ஐபிஎல் 2021
- இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்
- ஐந்து மாநில தேர்தல்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படாததால் அதிருப்தி: பாஜகவில் இருந்து விலகுவதாக பர்சேகர் அறிவிப்பு

x
தினத்தந்தி 22 Jan 2022 6:33 PM GMT (Updated: 2022-01-23T00:03:31+05:30)


கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.
பானஜி,
கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் சவால் இருக்கும் எனத்தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ்,, சிவசேனா- என்.சிபி ஆகிய கட்சிகளால் கடும் போட்டியை பாஜக எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், அண்மையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
இதில், மூத்த தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான லக்ஷ்மிகாந்த் பர்சேகருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பர்சேர்கர் கூறுகையில், “ பாஜகவில் நீடிக்க விரும்பவில்லை அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்வேன்’’ எனக் கூறினார்.
கோவாவில் உள்ள 40 தொகுதிகளுக்கும் வரும் பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆளும் பாஜகவுக்கு கடும் சவால் இருக்கும் எனத்தெரிகிறது. காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ்,, சிவசேனா- என்.சிபி ஆகிய கட்சிகளால் கடும் போட்டியை பாஜக எதிர்கொள்ள உள்ளது. இந்த நிலையில், அண்மையில் பாஜகவின் வேட்பாளர் பட்டியல் வெளியானது.
இதில், மூத்த தலைவரும் முன்னாள் முதல் மந்திரியுமான லக்ஷ்மிகாந்த் பர்சேகருக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பர்சேர்கர் கூறுகையில், “ பாஜகவில் நீடிக்க விரும்பவில்லை அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பது பின்னர் முடிவு செய்வேன்’’ எனக் கூறினார்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire