சீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பகுதியை மீட்பது எப்போது? ராகுல்காந்தி கேள்வி
தினத்தந்தி 28 Jan 2022 8:41 PM GMT (Updated: 28 Jan 2022 8:41 PM GMT)
Text Sizeசீனா ஆக்கிரமித்துள்ள இந்திய நிலப்பகுதியை மீட்பது எப்போது? என பிரதமர் மோடிக்கு ராகுல்காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
புதுடெல்லி,
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
அருணாசலபிரதேச சிறுவனை சீனா ஒப்படைத்தது ஆறுதல் அளிக்கிறது. அதுபோல், சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட இந்திய நிலப்பகுதி எப்போது மீட்கப்படும், பிரதமரே?.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire