- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
கங்கோத்ரி கோவில் மே 3ம் தேதி திறக்கப்படுவதாக அறிவிப்பு..!!

x
தினத்தந்தி 3 April 2022 6:08 PM GMT (Updated: 2022-04-03T23:38:33+05:30)


இமயமலையில் அமைந்துள்ள கங்கோத்ரி கோவில் நடை மே 3ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர்காசி,
கர்வால் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்கோத்ரி கோவிலின் நடை அட்சய திருதியையை முன்னிட்டு மே 3 ஆம் தேதி பக்தர்களுக்காக திறக்கப்படும் என்று கோயில் கமிட்டி இன்று தெரிவித்துள்ளது.
அட்சய திருதியை அன்று காலை 11.15 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, அடுத்த 6 மாதங்களுக்கு பக்தர்கள் கோவிலில் பிரார்த்தனை செய்ய முடியும் என்று கங்கோத்ரி கோயில் கமிட்டியின் செயலாளர் சுரேஷ் செம்வால் தெரிவித்தார். மேலும் யமுனோத்ரி கோவிலின் நடை திறப்பதற்கான நேரம் ஏப்ரல் 7 ஆம் தேதி யமுனா ஜெயந்தி அன்று முடிவு செய்யப்படும் என்றும் செம்வால் கூறினார்.
கடுமையான பனிப்பொழிவு காரணமாக கர்வால் இமயமலையின் நான்கு கோவில்களின் கதவுகள் குளிர்காலத்தில் அடைக்கப்பட்டு, ஏப்ரல்-மே மாதங்களில் மீண்டும் திறக்கப்படுகிறது. இதன்படி கேதார்நாத்தின் கோவில்நடை மே 6ஆம் தேதியும், பத்ரிநாத்தின் கோவில் நடை மே 8ஆம் தேதியும் திறக்கப்படும்.
Related Tags :
Next Story
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire