- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
பெங்களூருவில் ரூ.100 கோடி ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்பு



பெங்களூருவில் ஆக்கிரமிப்பு அரசு நிலம் மீட்கப்பட்டது.
பெங்களூரு
பெங்களூரு எச்.பி.ஆர். லே-அவுட் 2-வது ஸ்டேஜ் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து சிலர் கடைகள் அமைத்து இருந்தனர். ஆனால் சாலை விரிவாக்க பணிகளுக்காக தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க பி.டி.ஏ. நடவடிக்கை எடுத்தது. இதனை எதிர்த்து கடை உரிமையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனு கர்நாடக ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலத்தை மீட்க பி.டி.ஏ. அதிகாரிகள் சென்றனர்.ஆனால் ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து கடைகளின் உரிமையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு போலீசார் உடனடியாக வரவழைக்கப்பட்டனர். பின்னர் போலீசாரின் பாதுகாப்புடன் 15-க்கும் மேற்பட்ட கடைகள், கூடாரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது. இதன்மூலம் 1¼ ஏக்கர் அரசு நிலம் மீட்கப்பட்டு இருப்பதாகவும், அதன்மதிப்பு ரூ.100 கோடி என்றும் பி.டி.ஏ. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire