நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு


நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு
x

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

ஜம்மு காஷ்மீர்,

நிலச்சரிவு காரணமாக மூடப்பட்ட ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணிகளுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது.

முன்னதாக இன்று உதம்பூர் சம்ரோலியில் உள்ள தேவால் பாலத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்புக் குழுவினர் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் அப்புறப்படுத்தும் பணிகளுக்குப் பிறகு வாகனங்கள் செல்வதற்காக மீண்டும் அந்த நெடுஞ்சாலை திறக்கப்பட்டது.


Next Story