- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா திரும்பினார் பிரதமர் மோடி



ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா திரும்பினார்.
புதுடெல்லி,
இந்திய பிரதமர் மோடி ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக கடந்த 25-ம் தேதி ஜெர்மனி சென்றார். அங்கு ஸ்குலோஸ் எல்மாவ் நகரில் நடத்த ஜி-7 உச்சி மாநாட்டில் அவர் 26,27-ந் தேதிகளில் கலந்துகொண்டார். இத்துடன் ஜெர்மனி நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் சென்றார்.
அபுதாபி வந்தடைந்த பிரதமர் மோடியை ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் விமான நிலையத்திற்கே நேரில் வந்து வரவேற்றார்.
பின்னர் இருநாட்டு தலைவர்களும் பொருளாதாரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், ஜெர்மனி, ஐக்கிய அரபு அமீரகம் பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி இந்தியா வந்தடைந்தார். டெல்லி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி நேற்று இரவு வந்தடைந்தார்.
ஜெர்மனி, அமீரக பயணத்தை முடித்துவிட்டு இந்தியா வந்த பிரதமர் மோடியை விமான நிலையத்தில் அதிகாரிகள் வரவேற்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire