- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சிவசேனா சட்டமன்ற குழு தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்



ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை,
சிவசேனா மூத்த தலைவரும், மந்திரியுமான ஏக்நாத் ஷிண்டே கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். இதையடுத்து மாநிலத்தை ஆளும் சிவசேனா கூட்டணி ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
மேலும் புதிய சட்டமன்ற குழு தலைவராக அஜஏக்நாத் ஷிண்டே சிவசேனாவின் சட்டமன்ற குழு தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.ய் சவுத்ரி எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல அவர் கட்சியின் கொறடாவாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த பரிந்துரை கடிதத்தை நேற்று சிவசேனா தலைவர்கள் சட்டசபை துணை சபாநாயகர் நர்ஹாாி ஜிர்லாலிடம் ஒப்படைத்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire