- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
லிப்ட்டில் சிக்கிய 4 பெண்கள் மீட்பு



பால்கர்,
பால்கர் ரெயில் நிலையத்தில் நடைமேம்பாலத்தில் செல்ல பயணிகளின் வசதிக்காக லிப்ட் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த லிப்ட்டில் நேற்று 4 பெண் பயணிகள் உள்ளே சென்றனர். லிப்ட் மேலே சென்ற போது திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டு நடுவழியில் நின்றது. மேலும் லிப்டில் இருந்த மின்விளக்கு, மின்விசிறி செயல் இழந்ததால் உள்ளே இருந்த 4 பெண்கள் பீதி அடைந்தனர். அவர்கள் சத்தம் போட்டதால் தகவல் அறிந்த ரெயில்வே போலீசார் தீயணைப்பு படையினரை வரவழைத்தனர்.
லிப்டில் சிக்கிய 4 பெண் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு அவர்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதன்பிறகு பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்த சம்பவத்தினால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire