விமானத்தில் புகைப்பிடித்த வழக்கில் பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன பயணி


விமானத்தில் புகைப்பிடித்த வழக்கில் பிணைத்தொகை செலுத்த மறுத்து ஜெயிலுக்கு போன பயணி
x
தினத்தந்தி 15 March 2023 12:15 AM IST (Updated: 15 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

அபராதமே ரூ.250 தான், ஜாமீனுக்கு ரூ.25 ஆயிரம் கொடுக்க முடியாது என கூறி விமானத்தில் புகைப்பிடித்து கைதான பயணி ஜெயிலுக்கு போன விநோத சம்பவம் மும்பையில் நடந்து உள்ளது.


1 More update

Next Story