- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளை



தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
தானே,
தானேயில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து ரூ.11 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.
ஏ.டி.எம். சேதம்
தானே கோட்பந்தர் சாலை காசர்வட்வலி பகுதியில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று காலை 7 மணி அளவில் வாடிக்கையாளர் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்கு சென்றார்.
அப்போது எந்திரம் சேதப்படுத்தி இருந்ததை கண்டு சம்பவம் குறித்து போலீசில் தகவல் தெரிவித்தார். இதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
கொள்ளை
தகவல் அறிந்த வங்கி மேலாளர் அங்கு விரைந்து வந்து ஆய்வு செய்தார். அப்போது எந்திரத்தை சேதப்படுத்தி அதில் இருந்த ரூ.11 லட்சத்து 23 ஆயிரத்தை மர்மஆசாமிகள் கொள்ளை அடித்து சென்றது தெரியவந்தது.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு நடத்தி கொள்ளையடித்த நபர்களை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire