- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
7 எருமை மாடுகளை கொன்ற வாலிபர் கைது- பிவண்டியில் கொடுரம்



பிவண்டியில் 7 எருமை மாடுகளை கொன்று பலிதீர்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
தானே,
தானே மாவட்டம் பிவண்டியில், கடந்த 15-ந் தேதி அங்கிருந்த மாட்டு தொழுவத்தில் அதிகாலை 1.30மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் புகுந்தார். அங்கு கட்டப்பட்டு இருந்த எருமை மாடுகளை கத்தியால் தாக்கி விட்டு தப்பி சென்றனர். இந்த சம்பவத்தில் 7 எருமை மாடுகள் பலியானது. இதுபற்றி தகவல் அறிந்த மாட்டு தொழுவத்தின் உரிமையாளர் நிசாம்புரா போலீசில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் படி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் பைசல் ஹசேன் ரபீக் (வயது 20) என்பவர்தான் மாடுகளை கொன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் இவருக்கும் மாட்டு தொழுவத்தின் உரிமையாளருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக தெரியவந்தது. இதன் காரணமாக மாடுகளை கொன்று பழி தீர்த்ததாக தெரிவித்தார்.
போலீசார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-----
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire