கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காரைக்கால் வருகை தருகிறார்
பதிவு: பிப்ரவரி 20, 05:11 AMநியமன எம்.எல்.ஏ.க் களை பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு கவர்னர் வழங்கிய கடிதத்தில் வரலாற்று பிழை உள்ளதாக முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
பதிவு: பிப்ரவரி 20, 05:08 AMபுதுச்சேரி கவர்னர் மாளிகையை சுற்றி போடப்பட்டு இருந்த 5 அடுக்கு பாதுகாப்பு விலக்கி கொள்ளப்பட்டது. இதையடுத்து அங்கிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டன. துணை ராணுவமும் திரும்பிச் சென்றது.
அப்டேட்: பிப்ரவரி 19, 10:17 PMபுதுச்சேரியில் மருத்துவக் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
அப்டேட்: பிப்ரவரி 19, 02:51 AMசட்டவிரோதமாக மதுபானம் விற்றால் கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும் என்று கலால்துறை துணை ஆணையர் சுதாகர் எச்சரிக்கை விடுத்தார்.
அப்டேட்: பிப்ரவரி 19, 03:04 AMவில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடியை கொலை செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
அப்டேட்: பிப்ரவரி 18, 10:13 PMகல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடியபோது ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை மன்னித்துவிட்டேன் என ராகுல்காந்தி நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அப்டேட்: பிப்ரவரி 18, 08:08 AMஇந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி செயல் படுவேன் என்று புதுவை பொறுப்பு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
அப்டேட்: பிப்ரவரி 18, 07:21 AMவில்லியனூர் அருகே மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
பதிவு: பிப்ரவரி 18, 06:41 AMகிரண்பெடியை பதவிநீக்கம் செய்திருப்பது பாஜகவின் சந்தர்ப்பவாத செயல் என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
பதிவு: பிப்ரவரி 18, 01:55 AM5