பூமிக்கு திரும்பிய விஞ்ஞானிகள்
தினத்தந்தி 24 Dec 2018 5:38 AM GMT (Updated: 24 Dec 2018 5:38 AM GMT)
Text Sizeசர்வதேச விண்வெளி மையத்திற்கு 57-வது ஆய்வுப்பயணமாக புறப்பட்ட 3 விஞ்ஞானிகள், 6 மாத கால ஆய்வுக்குப் பின்பு பூமிக்கு திரும்பி உள்ளனர்.
அவர்கள் மொத்தம் 197 நாட்கள் அங்கு தங்கி ஆய்வு செய்தனர். இதில் ஒருவர் அமெரிக்கர், ஒருவர் ரஷியர் மற்றொருவர் ஐரோப்பிய விண்வெளி அமைப்பை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் விண்வெளியில் இருந்த காலத்தில் பூமியை 3 ஆயிரத்து 152 முறை வலம் வந்துள்ளனர். இது 83.3 மில்லியன் மைல் தூரம் பயணித்ததற்கு சமமாகும்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire