மாநில செய்திகள்
வாக்குச்சாவடியில் எத்தனை பேர் நிற்கிறார்கள்: வீட்டில் இருந்தே அறிந்து கொள்ளலாம்: எப்படி தெரியுமா?
வாக்குச்சாவடியில் கூட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக புதிய நடவடிக்கை ஒன்றை தேர்தல் ஆணையம் கையில் எடுத்துள்ளது.
19 April 2024 12:54 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் காலை 9 மணி நிலவரப்படி 12.55 சதவிகித வாக்குகள் பதிவு
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
19 April 2024 12:36 AM GMTவாக்காளர் அடையாள அட்டை இல்லையா...? வேறு எந்த ஆவணங்களை எடுத்துச் செல்லலாம்..?
நாடு முழுவதும் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உட்பட்ட 102 தொகுதிகளில் இன்று தேர்தல் நடக்கிறது.
19 April 2024 12:22 AM GMTதேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதது ஏன்..? - மதுரை ஐகோர்ட்டு கேள்வி
தேர்தல் வழக்குகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.
18 April 2024 11:59 PM GMTவெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பு: மின்சார தேவை 44 கோடி யூனிட்டாக அதிகரிப்பு
கோடைகாலம் என்பதால் மின்சார பயன்பாடு நாளுக்குநாள் உயர்ந்து வருவதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
18 April 2024 11:30 PM GMTநள்ளிரவில் போராட்டத்தில் குதித்த மக்கள் - கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பரபரப்பு
சென்னையில் வசிக்கும் வெளியூர்களைச் சேர்ந்த மக்கள் பலர் ஓட்டு போடுவதற்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
18 April 2024 9:14 PM GMTநாடாளுமன்ற தேர்தல்: தென் மாவட்டங்களுக்குப் படையெடுக்கும் மக்கள் - ஜி.எஸ்.டி. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்
சென்னையில் வசிக்கும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்று வருகின்றனர்.
18 April 2024 7:54 PM GMTசென்னை கடற்கரை-அரக்கோணம் இடையிலான மின்சார ரெயில் சேவையில் மாற்றம்
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
18 April 2024 6:30 PM GMTவாக்குப்பதிவு நாளின் ஒவ்வொரு நொடியும் நமக்கானது என்பதை உணர்ந்து பணியாற்றுவோம் - டி.டி.வி. தினகரன்
வாக்குச்சாவடி முகவர்களும், கழக நிர்வாகிகளும் கவனத்துடனும் விழிப்புடனும் செயல்பட வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
18 April 2024 5:16 PM GMTபாலியல் தொல்லை வழக்கு; பிரிஜ் பூஷண் மனு மீதான தீர்ப்பு 26-ந்தேதிக்கு ஒத்திவைப்பு
பிரிஜ் புஷண் மனு மீது வரும் 26-ந்தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி பிரியங்கா ராஜ்புத் தெரிவித்துள்ளார்.
18 April 2024 4:48 PM GMTநடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்
தேர்தல் பிரசாரத்தின்போது தனது விஷம் கலந்த பழச்சாறு கொடுத்துவிட்டார்கள் என்று கூறி நடிகர் மன்சூர் அலிகான் பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார்.
18 April 2024 4:45 PM GMTரிப்பன் மாளிகையில் சிறப்பு கண்காணிப்பு மையம் - சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் தகவல்
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் இரண்டு அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளதாக ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
18 April 2024 4:18 PM GMT