- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- தமிழ்நாடு பிரீமியர் லீக்
- இங்கிலாந்து vs இந்தியா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தொலைந்து போன 105 செல்போன்கள் மீட்பு



தொலைந்து போன 105 செல்போன்கள் மீட்கப்பட்டது
மதுரை
மதுரை நகரில் வெவ்வேறு இடங்களில் தொலைந்து போன செல்போன்கள் குறித்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன்பேரில் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் தனிப்படை போலீசார் தொலைந்து போன செல்போன்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் தெற்குவாசல் போலீஸ் நிலையத்தில் 3, திடீர்நகர் சரகத்தில் 23, திலகர் ்திடலில் 4, மீனாட்சி அம்மன் கோவில் 6, தல்லாகுளம் 45, செல்லூர் 2, அண்ணாநகர் 20, திருப்பரங்குன்றம் 2 என மொத்தம் 105 செல்போன்கள் மீட்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.11 லட்சம் ஆகும். அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நேற்று கூடல்புதூர் போலீஸ் நிலையத்தில் நடந்தது. இதில் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கலந்து கொண்டு செல்போனை தொலைத்த உரிமையாளர்களிடம் வழங்கினார்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire