- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
டிராக்டர்களை அடகு வைத்து மோசடி



டிராக்டர்களை அடகு வைத்து மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
நாகை அருகே உள்ள குறிச்சியை சேர்ந்தவர் இளையரசன். இவர் உள்பட அந்த பகுதியை சேர்ந்த பலர் டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்களிடம் 2 பேர், மாத வாடகைக்கு டிராக்டர்களை பெற்றுக்கொள்வதாக கூறி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒப்பந்தம் செய்தனர். அதன்படி டிப்பர்களுடன் கூடிய 7 டிராக்டர்களை பெற்று சென்ற அவர்கள் பல்வேறு பகுதிகளில் புரோக்கர்களிடம் டிராக்டர்களை அடமானம் வைத்து மோசடி செய்தனர். இதை அறிந்த இளையரசன் மற்றும் டிராக்டர் உரிமையாளர்கள் நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். இதனிடையே 7 டிராக்டர்களை குற்றப்பிரிவு போலீசார் கைப்பற்றி உள்ளனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire