- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
தம்பதியை கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது



தம்பதியை கடத்திய வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த ஆபிஸர் டவுன் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன். இவரது மனைவி சந்திரா. சென்னையில் நிலம் ஒன்றை பார்ப்பதற்காக காரில் சென்ற தம்பதியை கும்பல் ஒன்று கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டி நீண்ட நேரத்திற்கு பின்னர் விடுவித்து சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலில் ஈடுபட்ட காளிதாஸ் என்பவரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள 5 பேரை தேடி வருகின்றனர். இந்நிலையில் காளிதாஸ் தங்க வீடு கொடுத்து அடைக்கலம் கொடுத்த தொப்பநாயக்கன்பட்டியை சேர்ந்த ராஜகோபால் (வயது 46), அசோக்குமார்(56) ஆகிய இருவரையும் மணப்பாறை போலீசார் நேற்று கைது செய்தனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire