- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- மத்திய பட்ஜெட் - 2023
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
உடும்பை வேட்டையாடிய 2 பேர் கைது



கெங்கவல்லி:-
தெடாவூர் வனச்சரகர் சிவகுமார் தலைமையில் வனத்துறையினர் கெங்கவல்லி காப்புக்காட்டு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது 2 பேர் சந்தேகத்திற்கிடமான வகையில் சாக்கு பையுடன் நின்று கொண்டிருந்தனர். அவர்களை வனத்துறையினர் பிடித்து விசாரித்த போது, அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை சேர்ந்த ரஞ்சித், கணேசன் என்பது தெரியவந்தது மேலும் அவர்களின் சாக்குப்பையை பார்த்தபோது உயிருடன் உடும்பு இருந்தது. இதையடுத்து வனத்துறையினர் உடும்பை வேட்டையாடிய ரஞ்சித், கணேசன் ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தொடர்ந்து அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட உடும்பை மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2023, © Daily Thanthi Powered by Hocalwire